அன்புடன் என் ஈழத்து கவிச் சோலைக்குள் உங்களை வரவேற்கிறேன். கவி ஆக்கம் எஸ்வீஆர்.பாமினி

தமிழா வீரமாய் நீ எழு ...


தமிழா வானமே வயல்களாகும்
மேகமே நீ சொல்ல பொழியும்
உன் எண்ணத்தின் விதைகளை
அவனியில் விதைத்திடு

அதனால் தமிழரின் ராட்சியம் வளர்ந்திட
வழியிடு நாட்களோ வேகமாய் நகருது...
இன்று நாடியில் நீ கை வைத்து வேடிக்கை பார்த்தால்
நாட்கள்தான் ஓடி ஒளிந்திடும்...
வீரமாய் நீ எழு
நாட்களோடு உலகும்
உன்னை தேடி அலையும்...
svr.pamini
Photobucket
. © 2011 Template by:
svrpamini