அன்புடன் என் ஈழத்து கவிச் சோலைக்குள் உங்களை வரவேற்கிறேன். கவி ஆக்கம் எஸ்வீஆர்.பாமினி

ஏய் மகிந்தா ..


ஏய் மானங்கெட்ட மகிந்தா
பொறுத்திரு நம் தலைவன் வருவான்
தரணியிலே தமிழன் தன்மானத்தோடு வாழ
தமிழீழம் வென்று தருவான்...

தோற்றவன் எல்லாம் நிரந்தரமாய்
இருந்ததல்ல தோல்வியில்..
வெற்றிக்கனியை நாம் சுவைக்க
ஈழத்தின் மன்னன் வருவான்டா..
உன் கொட்டம் அடக்குவான்டா..
மனிதாபிமானம் அற்ற அரக்கனே..
வெற்றி கழிப்பில் குதிக்காதே
உன் வெற்றி நிரந்தரமல்ல
நாளை நம் வெற்றி சரித்திரம்
சொல்லுமடா.........
சாதிக்க பிறந்தவன் தமிழன் என்று..
தமிழனே வேகமாய் எழுந்திடு
நம் இனத்தை அழிக்கும்
சீர் இழந்த சிங்களத்துக்கு
பாடம் புகட்டுடா ..
பாரினிலே தன்மானத்துடன்
நம் இனம் வாழ வேண்டும்.
தன் மானம் மிக்கவன் தமிழன்
என்று செயலில் காட்டடா தமிழா.




svr.pamini
Photobucket
. © 2011 Template by:
svrpamini