
தமிழா வானமே வயல்களாகும்
மேகமோ நீ சொல்ல பொழியும்
உன் எண்ணத்தின் விதைகளை
அவனியில் விதைத்திடு அதனால்
தமிழரின் ராட்சியம் வளர்ந்திட வழியிடு!!
நாட்களோ வேகமாய் நகருது
இன்று நீ நாடியில் கை வைத்து
வேடிக்கை பார்த்தால் நாட்கள்தான்
ஓடி ஒழிந்திடும்
தமிழனே வீரமாய் நீ எழு நாட்களோடு
உலகும் உன்னை தேடி அலையும்!!
மேகமோ நீ சொல்ல பொழியும்
உன் எண்ணத்தின் விதைகளை
அவனியில் விதைத்திடு அதனால்
தமிழரின் ராட்சியம் வளர்ந்திட வழியிடு!!
நாட்களோ வேகமாய் நகருது
இன்று நீ நாடியில் கை வைத்து
வேடிக்கை பார்த்தால் நாட்கள்தான்
ஓடி ஒழிந்திடும்
தமிழனே வீரமாய் நீ எழு நாட்களோடு
உலகும் உன்னை தேடி அலையும்!!